×

டெல்லி மாநிலம் காசிப்பூரில் மொத்த பழம் மற்றும் காய்கறி சந்தை 2 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு

டெல்லி: டெல்லி மாநிலம் காசிப்பூரில் மொத்த பழம் மற்றும் காய்கறி சந்தை 2 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் சந்தையின் செயலாளருக்கும்,  துணை செயலாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து சந்தை சுத்திகரிப்புக்காக மூடப்பட்டது. மேலும் இன்று மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் மக்கள் சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.


Tags : Delhi , Wholesale Fruit,Vegetable Market, Kasipur, Delhi reopens , 2 days
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...